முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு
K K செல்வகுமார் அழைக்கிறார்
தமிழகம் முழுவதும் 1.25 கோடி பேர், அதில் வாக்காளர்களாக மட்டும் 80 லட்சம் பேர் என பெரும்பான்மை மக்கள் சக்தி இருந்தும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் புறந்தள்ளப்பட்டு அதிகாரம் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போல வாழ்ந்து வரும் ஊமைச் சமூகத்தின் உரிமை மீட்க, முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் சமநீதிபோராளி அண்ணன் கே.கே.செல்வகுமார் அவர்கள் தலைமையில், எதிர்வரும் ஜனவரி 25,2026, ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, ஆலம்பட்டி புதூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. முத்தரையர் இனமே திரண்டு வா திருச்சி நோக்கி, திகைத்து பார்க்கட்டும் அதிகார சூழ்ச்சி!